இடுகைகள்

        அரசறிவியல் உப பிரிவுகள்           ☆அரசியல் தத்துவம் அரசியல் தத்துவமானது மூன்று கருப்பொருட்கள் தொடர்பில் கவனம் செலுத்துகின்றது. 1.அரசியல் விவரிப்பில் பயன்ப்படு - த்தும் எண்ணக்கருக்களின் வரைவிளக்கனங்களை தெளிவுப்ப டுத்தல். உ+ம்:அரசு,சதந்திரம்,உரிமைகள்,சமத்துவம், அதிகாரம். 2.அரசியல் தொடர்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளை வெளிப்படுத்தி அவற்றை ஆய்வு செய்தல். உ+ம்:-அரசு என்பது யாது? அரசு ஏன் அவசியமாகின்றது? அரசின் தோற்றம் எவ்வாறானது? அரசியல் என்பது யாது? 3 அரசியல் செயற்பாடு?,அரசியல் நிறுவணங்கள்,அரசுக் கொள்கை போறவற்றுக்கு கோட்பாடுகளை முன்மொழிதல். உ+ம்:-சுதந்திரம்,நியாயத் தன்மை,பொது நலம்,சமூக விடுதலை.             அரசியல் கோட்பாடு கோட்பாடு என்பது உலகில் ஏற்படும் பொது தோற்றபாடுகள் பற்றிய தெளிவுப்படுத்தல்களை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் பய ன்படுத்தும் கற்றல் கருவியாகும். அரசியல் கோட்பாடு என்பதற்கு இரு அரத்தம் உண்டு. 1.இலட்ச்சிய கோட்பாடு 2.விஞ்ஞான ரீதியான கோட்பாடு       ...
    அரசியலும்-அரசறிவியலும் ☆ இதனை அரசியல் செய்தல் அரசியல் கற்றல் என நோக்க முடியும். ☆அரசியல் செய்தல்: இதன் பொறுளாவது >அரசாங்க அதிகாரத்தை பெற்றுகொள்ள செயற்படல். >அரசாங்க அதிகாரத்தை நடைமுறைப்படுத்தல். >தேர்தள்களில் பங்குபற்றல். >அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளில் பங்குபற்றல். >போராட்டம் மற்றும் எதிர்ப்பு இயக்கங்களில் பங்குபற்றல். என்பன தொடர்பாக தனிநபர்கள் ஈடுபடும் செயற்பாடு. *அரசியல் செய்யும் பிரசைகளுக்கும், தொழிள்சார் அரசியல் செய்பவர்களுக்கு அரசியல் தொடர்பான கல்விசார் அறிவு அல்லது சிறப்பு தேர்ச்சி தேவைப்படுவதில்லை."அரசியல்" என்ற சமூக செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான ஆர்வம்,தியாகம்.திடச்சங்கட்ப்பம் என்பனவே தேவைப்படுகின்றது. ☆அரசியலை கற்றல்: இது அரசியல் செய்வதிலும் பார்க்க வேறுபட்ட செயற்பாடாகும் "அரசியலை கற்கும் மாணவரை"அரசியல் செய்பவராக அடையாளப்படுத்துவதில்லை.இங்கு அரசியல் துறைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை கற்பிக்கப்படுகின்றது.இதற்கமைய >அரசியல்கட்சிகளினதும் அமைப்புகளினதும் செயற்பாடு. >அரசாங்க அதிகாரத்துக்கான போரா...
                  அரசறிவியல் அரசறிவியல் என்பது நாடு,அரசாங்கம்,அரசியல்,அரசுக்கொள்கை போன்றவற்றை பயிலும் ஒரு " சமூக அறிவியல் " கற்கை நெறியாகும். அரசறிவியல் ஓர் கற்கை துறையாக நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது.கீ.மு 4ஆம் நூற்றாண்டில் இருந்து கீரேக்கத்தில் எதேன்ஸ் எனும் நகரில் நகர அரசு முறையிலிருந்தே ஆரம்பமானது. அங்கு அரசியலை கற்றல்,அபிவிருத்தி செய்தல் மற்றும் பயிற்சியளித்தல் என்பன விசேட கற்கை நிலயங்களில் இடம்பெறுகின்றன.இதனை மேற்கொன்டோர் பிளேட்டோ மற்றும்அரிஸ்ட்டோட்டில் போன்ற தத்துவஞானிகள் ஆவார் *அரசறிவியலைக் கற்றல் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அவை அரசியல் மற்றும் அதனோடு இணைந்த துறைகளை பற்றி கற்றல்,ஆய்வு செய்தல்,விபரித்தல்,இருக்கின்ற கோட்பாடுகள் மற்றும் என்னக்கருக்களை விமர்சனத்திற்கு உட்ப்படுத்தல்,புதிய கோட்பாடுகள் எண்ணக்கருக்களை கட்டியெழுப்பல் நடைமுறை அரசியல் கொள்கை முறைகளை விமர்சனத்திற்கு உட்படுத்தல் புதிய மாற்றுப் பிரேரணைகளை முன்வைத்தல்,அரசறிவியலிள் ஈடுப்பட்டுள்ளோர் மற்றும் பிரசைகளுக்கு அரசியல் அறிவினை ஊட்டல் போன்றவை இதில் அடங்கும. ...
                    அரசியல் அரசியல் என்பது அரசியல் ரீதியாக ஒழுங்கமைந்த மனித சமூகத்தின் அரசியல் போராட்டத்தை நடைமுரைப்படுத்தும் பிரயோகச் செயற்பாடாகும்.இதில் அரசியல் வாதிகளும்,அரசியல் கட்ச்சிகளும் நேரடியாக தொடர்புபடுவார்.மனித சமூகமாது எதிர்நோக்கும் அரசியல்,பொருளாதார,சமூக பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இவர்களால் முன்வைக்கும் தீரவுகள்,ஒப்பந்தங்கள் என்பன மேற்கொள்ளப்படுகின்றன. அரியல் என்பது தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக இருப்பதோடு இது அதிகாரத்துக்கான ஒரு போராட்டமாகும். இங்கு அதிகாரத்தை கைப்பற்றுதல்,உருதிப்படுத்தல்,பரவலாக்குதல் என்பன இடம்பேருகிறது. சரவதேச ரீதியாக அதிகாரத்தின் உரிமையாளர் சதந்திர இறமையாகும்,தேசிய ரீதியாக அரசியல் வாதிகளும், அரசியல் கட்சிகளும் உள்ளனர். *அரசியளானது தேசிய,சர்வதேச ரீதியாக இடம்பேர க+ம். 1.அரசியல் சமூகம் எதிர்நோக்கும் அரசியல்,பொருளாதார,சமூக பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இரு குளுக்களிடையே இடம்பெரும் கருத்து முரண்பாடு. 2.தாம் வைக்கும் கொள்கைகளும் தீர்வுகளும் சரியேன முரண்ப்பட்ட ஓர் குளு அரசியளில் இடுபடல். இ...